அனாதையாய்ப் பிறந்து பார் !
தாய் தந்தையர் அருமை புரியும் !
அடிமையாய் இருந்து பார் !
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் !
கடுமையாய் உழைத்துப் பார் !
வெற்றியின் மகிமை புரியும் !
அட மனிதனே !
இன்னுமா புரியவில்லை ?
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் !
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் !
ஒரு முறையாவது மனித நேயத்துடன்
வாழ்ந்து பார் !
தாய் தந்தையர் அருமை புரியும் !
அடிமையாய் இருந்து பார் !
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் !
கடுமையாய் உழைத்துப் பார் !
வெற்றியின் மகிமை புரியும் !
அட மனிதனே !
இன்னுமா புரியவில்லை ?
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் !
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் !
ஒரு முறையாவது மனித நேயத்துடன்
வாழ்ந்து பார் !
No comments:
Post a Comment